தகவல் தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறிக்கொண்டுள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் இன்னும் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடப்பது வேதனையளிக்கிறது.