இந்தியாவிலேயே முதல்முறையாக பெரிய பிராணிகளுக்கு மயக்க மருந்து செலுத்தும் நவீன கருவி நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.