''சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.