ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் தவித்த அகதிகள் 5 பேரை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு மண்டபம் அகதிகள் முகாமில் சேர்த்தனர்.