''சேது சமுத்திர கால்வாய் பாதையை மாற்று வழித்தடம் மூலம் நிறைவேற்றலாம் என்று கூறுவது மாற்று வழித்தடம் அல்ல. ஏமாற்று வழித்தடமே'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.