தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காக காத்திருந்த 100 ஹூண்டாய் மோட்டார் நிறுவன ஊழியர்களை காவல் துறையினர் அனுமதியின்றி கூடியதற்காக கைது செய்துள்ளனர். இந்த கைது மூலம் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் செளவுந்திர ராஜன் குற்றச்சாட்டியுள்ளார். திருப்பெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் அமைந்துள்ள ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுவனத்தின் இரண்டாவது உற்பத்தி பிரிவு தொடக்க விழா இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில்...