ஓராண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு இன்று சட்டப் பேரவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்து வரும் விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார்.