சேலத்தில் ரூ.50 லட்சம் கள்ள நோட்டு வைத்திருந்ததாக 6 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில்,அவர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.