செம்மொழி தமிழ் ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து நன்றி தெரிவிக்கும் வகையில் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.