''சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை உடனே அமல்படுத்திடவேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுத்தியுள்ளார்.