''தொலைபேசி பேச்சு ஒட்டு கேட்கப்படுவது பற்றி உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.