அரசியல் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாற்று அடிப்படையற்ற, விஷமத்தனமான பொய் செய்தி என முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.