இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் ரூ.4 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.