''போடிநாயக்கனூரில் கோழிகள் இறந்ததற்கு காரணம் பட்டினி தானே தவிர கோழி காய்ச்சல் நோய் அல்ல'' என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.