''நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களையும் மீட்டு ஏழைகளுக்கு வழங்குவோம்'' என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.