திரைப்படங்களிலும், சின்னத் திரைகளிலும் ஆபாசக் களஞ்சியங்கள் அரங்கேற்றப் படுவதாகவும், கலாச்சார சீரழிவு நடைபெறுவதாகவும் பா.ம.க.வுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.