விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள், அரசியல் சாரா இயக்கங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார்.