சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதனை விரைந்து முடிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.