ஒகேனக்கல் நீர்மின் திட்டம் தாமதம் ஆவதற்கு கர்நாடக அரசுதான் காரணம் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குற்றம்சாற்றியுள்ளார்.