மணப்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டி 57 பேர் காயம் அடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.