இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கண்ணிவெடி வேலி அமைத்துள்ளதை உடனடியாக அகற்றக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 4 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.