''இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும்'' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.