தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.