தனியார் துறை மூலம் 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முதல்வர் கருணாநிதி அனுமதி அளித்திருப்பதாக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.