மதுரையில் உருவாக்கப்படும் தகவல் தொழில் நுட்ப பூங்காவுக்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் கூறினார்.