நமது நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் அமைதி தவழும் மாநிலமாக விளங்கி வருகிறது என்று ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா பெருமிதம் தெரிவித்தார்.