''தமிழகத்தில் கோழிக் காய்ச்சல் இல்லை, கோழிக்கறி, முட்டைகளை மக்கள் துணிச்சலாக சாப்பிடலாம்'' சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.