''மனித உயிர்களை துச்சமாக மதித்தவர் ஜெயலலிதா, இன்றைக்கு மாடுகளின் உயிர்களை மதித்து அறிக்கை விட்டிருப்பது வாயில்லா பிராணிகளிடம் அவர் காட்டும் வாஞ்சையை விளக்குகிறது'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.