காஞ்சிபுரம் மாவட்டம், நெமிலியில் அமைய உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.