''அரசின் சலுகை விலை சிமெண்ட் கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெயா எச்சரித்துள்ளார்.