தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 91 பள்ளி குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் வசந்தி தேவி தெரிவித்துள்ளார்.