தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட 2,500 கிராம அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.