வடசென்னையில் 600 மெகா வாட் திறன் கொண்ட கூடுதல் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டப் பணியை தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று துவக்கி வைத்தார்.