விமானங்களை தீவிரவாதிகள் கடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.