''வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 வாரத்திற்குள் பயிர் சேதத்திற்கான நிவாரணம் முழுமையாக வழங்கப்பட்டுவிடும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.