ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே நடக்கமுடியமால் முடங்கிய தனது குட்டியை காப்பாற்ற முடியாமல் தவித்த தாய் யானையின் பாசப் போராட்டம் பார்த்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.