பலத்த பாதுகாப்புக்கிடையில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது. சீறி வரும் காளையை ஏராளமான இளைஞர்கள் பாய்ந்து அடக்கினர்.