மேற்கு வங்கத்தில் பறவை காய்ச்சல் நோய் கோழிகளை தாக்கியதை தொடர்ந்து, நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக உயிர் காப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.