நாளை காணும் பொங்கலையொட்டி சென்னையில் 5,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.