ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானையை சுட்டுக்கொன்று தந்தம் திருடிய கும்பலை விரைவில் பிடித்து வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய கர்நாடகா கும்பலை தேடிவருகின்றனர்.