குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த 250 பேர் கைது செய்யப்பட்டனர்.