''பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தினால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.