அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க தமிழக அமைச்சரைவ முடிவு செய்துள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.