புதுச்சேரியிலிருந்து இரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்றது தொடர்பாக மத்திய புலனாய்வுத் கழகத்தினர் (சி.பி.ஐ.) இன்று விசாரணை துவக்கியுள்ளனர்.