அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 100 விவசாய பட்டதாரிகள் ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் மாநில வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.