பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேருக்கு ஊக்கத் தொகை நாளை வழங்கப்படும் என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்துள்ளார்.