மழையினால் நெல் மூட்டைகள் நனைத்து பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.