தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், தூக்கு தண்டனை விதிக்க வழிவகுக்கும் ஆயுத சட்டப்பிரிவை ரத்து செய்யவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.