ஈரோடு மக்கள் நெரிசல் அதிகமுள்ள இந்திரா நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.