கடந்த 2 நாட்கள் பெய்த தொடர் மழையால் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 500 சிறிய குளங்கள் நிரம்பி உள்ளது. சென்னைக்கு குடிநீர் தரும் புழல் ஏரி நிரப்பி வழிகிறது.